சென்னையில் ஒரே நாளில் பெய்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து அடுத்த 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.<br /><br />Water levels of lakes which supplies water to Chennai are increasing as the city gets heavy rain on September 18.<br /><br />#ChennaiRain<br /><br />